வரிக்குதிரை நின்றுக்கொண்டே தூங்கும்.
பாம்புகள் கண்களைத்திறந்துக் கொண்டே கூட தூங்கும்.
கடல் புறாக்கள் நீரில் மிதந்துக்கொண்டே தூங்கும்.
குரங்குகள் மரத்தில் தொங்கியபடியே தூங்கும்.
டால்பின்கள் ஒரு கண்ணை மட்டும் திறந்துக்கொண்டே தூங்கும்.
குவாரின் என்ற பறவை மல்லாந்து தூங்கும்.
ராபின் இனப்பறவை பாடிக்கொண்டே தூங்கும்.
கோழிகள் நின்றுக்கொண்டே தூங்கும்.
வாத்துக்கள் நீரில் வட்டமடிதுக்கொண்டே தூங்கும்.
மாடுகள், ஒட்டகங்கள் அசைப்போட்டுக்கொண்டே தூங்கும்.
Aucun commentaire:
Enregistrer un commentaire